Friday 14 February 2014

"காமராஜர் ஒரு சகாப்தம்"

கடவுளுக்காக வாதம் நடந்த காலகட்டத்தில் மக்களுக்காக வாதம் செய்த முதல் வக்கீல்!


முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த காவல் துறை மத்தியில் பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த முதல் போலீஸ்!


ஓட்டு வேட்டைக்காக உழைத்த அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மக்களின் ஓட்டு வீடுகளுக்காக உழைத்த முதல் அரசியல்வாதி!


மூன்று வேட்டி சட்டை முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும் வாழ்ந்து முடித்து  விட்ட முதல் ஏழை!

எப்படி ஆள வேண்டும்?

எப்படி வாழ வேண்டும்?

என்பதற்கு உதாரணமாய்

இருந்த முதல் தலைவன்....

"என்றுமே" இவரை வெல்ல எவரும் இல்லை...


0 comments:

Post a Comment