Monday 3 February 2014

பிரகாஷ்ராஜிக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு!

வழக்கமாக ஹீரோக்கள், ஹீரோயின்கள்தான் இரட்டை வேடங்களில் நடிப்பார்கள்.

வில்லன்கள் எப்போதாவது ரொம்ப அபூர்வமாக நடிப்பார்கள். இப்போது பிரகாஷ்ராஜ் வில்லனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் படத்தில் அல்ல தெலுங்கு படத்தில். மகேஷ்பாபு நடிக்கும் அகடு படத்தில்தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கிறார்.

 இந்த படத்தை ஸ்ரீனுவைட்லா டைரக்ட் செய்கிறார். ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று குழந்தையிலேயே பிரிந்து விடுகிறதாம்.

 பிரிந்த குழந்தை சர்வதேச தீவிரவாதியாக வளர்கிறதாம், இன்னொரு குழந்தை இந்தியாவில் அராஜக அரசியல்வாதியாம்.

ஹீரோ மகேஷ்பாபுவே பிரகாஷ்ராஜின் கேரக்டருக்கு நல்ல முக்கியத்தும் கொடுத்து எடுக்குமாறு கூறிவிட்டாராம்.

0 comments:

Post a Comment