Friday 7 February 2014

அஞ்சான் சூர்யா அதிக சம்பளத்திற்கு செய்த தந்திரம் என்ன?

அஞ்சான் படத்தில் ரூ.40 கோடி சம்பளம் வாங்குகிறாராம் சூர்யா.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது.

இந்நிலையில் சூர்யா தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 18 கோடி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு உரிமையையும் சூர்யா கேட்டிருக்கிறார்.

தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். தெலுங்கு உறுமை குறைந்தது 20 கோடியாவது போகும். அப்படியென்றால் சூர்யாவில் சம்பளம் 40 கோடியா? எaன்று கொலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

0 comments:

Post a Comment