Thursday 20 March 2014

சக்களத்தி சண்டை போட்ட சினேகா-ஓவியா. அதிர்ச்சியில் பிரசன்னா !


ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னாவிற்கும், உடன் வேலை செய்யும் ஓவியாவிற்கும் காதல். இருவரின் ஒருவர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வேலையை விட காதல் பெரிது என எண்ணி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார் பிரசன்னா.


அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியுடன் கூறியுள்ள கூறியிருக்கிறாராம் “புலிவால்” படத்தின் இயக்குனர் மாரிமுத்து.


இந்த படத்தில் காதலர்களாக நடித்த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற்கு நிஜமாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படக்குழுவினர் கிசுகிசுத்தனர்.


ஷாட் முடிந்ததும் இருவரும் கேரவனில் மணிக்கணக்கில் கடலை போடுகிறார்களாம். இந்த செய்தி சினேகாவில் காதில் விழுந்தவுடன் கொதித்து எழுந்துவிட்டாராம்.


பிரசன்னாவை உலுக்கி எடுத்ததோடு அல்லாமல் நேராக ஓவியா தங்கியிருக்கும் வீட்டிற்கே சென்று அசிங்கப்படுத்திவிட்டாராம்.


அந்த தெரு முழுக்க இதே பேச்சுதான். பின்னர் சினேகாவின் குடும்ப நண்பர் ஒருவர் வந்து சினேகாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.


அந்த தெருவில் உள்ளவர்கள் இந்த சக்களத்தி சண்டையை பார்த்து வெறுத்து போய்விட்டார்களாம்.


பார்க்கத்தான் டீஸண்டாக இருக்கிறார்கள். ஆனால் சண்டை என்று வரும்போது இவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் சேரியைவிட மிக கேவலமாக இருந்ததாக புலம்பி வருகின்றனர் அந்த ஏரியாவாசிகள்.

0 comments:

Post a Comment