Saturday 1 February 2014

பான் கார்டு வாங்க பழைய நடைமுறையே தொடரும்: நிதித்துறை அறிவிப்பு!

பான் கார்டு பெற பழைய நடைமுறையே தொடரும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பான் கார்டு வழியாக செய்யப்படும் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், போலி பான் கார்டுகளை ஒழிக்கவும் வரும் 3ஆம் தேதி முதல் புதிய நடைமுடை பின்பற்றப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

புதிய நடைமுறைப்படி, பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதி, இருப்பிட சான்று மற்றும் அடையாளச் சான்று போன்றவைகளுக்கு ஆவணத்தின் அசலை சரி பார்க்க ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், மத்திய நிதி அமைச்சகம் திடீரென பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பான் கார்டு பெற ஆவணங்களின் நகல்கள் மட்டுமே போதுமானது.

0 comments:

Post a Comment