Monday 17 March 2014

பிள்ளைகளை நினைத்து கவலையில் நட்சத்திர தம்பதி!

கோலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திர தம்பதி ஒன்று தங்கள் குழந்தைகளை நினைத்து கவலைப்படுகிறதாம்.


கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான அவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தார். தற்போதும் தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


அவரது மனைவி பல ஆண்டுகள் கழித்து அண்மையில் தான் கோலிவுட்டில் ரீ என்ட்ரி ஆனார். ஒரு காலத்தில் அவரும் பெரிய ஹீரோயினாக இருந்தவர் தான்.

அவர்களின் மகளும், மகனும் பெற்றோரை போன்று ஜொலிக்கவில்லை. மகள் தான் அப்படி ஆயிற்று மகனாவது பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்தனர்.


ஆனால் மகனுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லை. இதனால் நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்படுகிறார்களாம்.

0 comments:

Post a Comment